2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

யாசகர் மீது தாக்குதல்: ஒருவர் பலி

Kanagaraj   / 2013 பெப்ரவரி 28 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

தூங்கிக்கொண்டிருந்த யாசகர் கத்தியால் குத்திக்கொலைச்செய்யப்பட்டுள்ளதுடன் மற்றுமொரு யாசகர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் ஒன்று மாத்தறையில் இடம்பெற்றுள்ளது.

மாத்தறை, மெதகொட பொதுச்சந்தையிலேயே இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. காயமடைந்த யாசகர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .