2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

4 சடலங்கள் மீட்டமை தொடர்பில் மூவர் கைது

Super User   / 2012 நவம்பர் 04 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலியில் இன்று மீடகப்பட்ட நான்கு சடலங்கள் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கை, கால்கள் மற்றும் கண்கள் கட்டப்பட்ட நிலையில் துப்பாக்கி சுட்டு காயங்களுடன் இந்த நான்கு சடலங்களையும் வல்பிட்டவத்த, பொட்டால எனும் பிரதேசத்தில்  பொலிஸார் இன்று மீட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .