2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

ஓட்​டோவை பந்தாடியது ரயில்: இருவர் பலி

Editorial   / 2023 மே 03 , பி.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரயில் கடவையைக் கடக்க முயன்ற ஓட்டோவை, ரயில் முட்டி மோதித்தள்ளியதில், ஓட்டோவில் பயணித்த இருவர் மரணமடைந்துள்ளனர். மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர்.

இந்த கோர சம்பவம், வெலிகம பழைய உர களஞ்சியசாலைக்கு அண்மையில் உள்ள ரயில் கடவையிலேயே சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X