2025 ஜூலை 31, வியாழக்கிழமை

ஓட்​டோவை பந்தாடியது ரயில்: இருவர் பலி

Editorial   / 2023 மே 03 , பி.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரயில் கடவையைக் கடக்க முயன்ற ஓட்டோவை, ரயில் முட்டி மோதித்தள்ளியதில், ஓட்டோவில் பயணித்த இருவர் மரணமடைந்துள்ளனர். மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர்.

இந்த கோர சம்பவம், வெலிகம பழைய உர களஞ்சியசாலைக்கு அண்மையில் உள்ள ரயில் கடவையிலேயே சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .