Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Editorial / 2020 மார்ச் 25 , பி.ப. 08:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
மீள அறிவிக்கும் வரையில் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
புத்தளம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு நீக்கப்படும்.
பின்னர், அன்றைய தினம் மதியம் 12 மணிக்கு மீண்டும் அமலாக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
ஏனைய மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நாளை காலை 6 மணிக்கு நீக்கப்பட்டு மீண்டும் மதியம் 12 மணிக்கு அமலாக்கப்படும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago