2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அதிரடி அறிவிப்பு : ஊரடங்கு உத்தரவு அமுல்

Editorial   / 2022 ஏப்ரல் 01 , பி.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று (01) நள்ளிரவு முதல் நாளை காலை 6 மணிவரை மேல்மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சிரேஷ்ட பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .