2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அர்ஜூன மகேந்திரன் இன்றி வழக்கை விசாரிக்க முடிவு

Editorial   / 2021 ஜூலை 20 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மத்திய வங்கியில் 2016ஆம் ஆண்டு பிணைமுறி​ மோசடி தொடர்பிலான ட்ரயல் அட்பார் வழக்கு விசாரணையை, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் இன்றி, முன்னெடுப்பதற்கு கொ​ழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அஜான் புஞ்சிஹேவாவும் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .