2025 மே 07, புதன்கிழமை

ஆமர்வீதி பொலிஸ் நிலையத்தின் 16 பொலிஸார் தனிமை

R.Maheshwary   / 2020 ஒக்டோபர் 18 , பி.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, ஆமர்வீதி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 16 பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டனர்.

அந்த பொலிஸ் நிலையத்தின்  பொலிஸ் பொறுப்பதிகாரியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

அங்கு கடமையிலிருந்தும் பொலிஸ் சார்ஜன்ட் தரத்திலான இருவரின் குடும்பங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்தே, இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X