Editorial / 2021 நவம்பர் 26 , பி.ப. 03:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
காஸ் சிலிண்டர் வெடித்தமையால் திருமணமான 19 வயதான யுவதியொருவர் மரணமடைந்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த யுவதியே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
வெலிக்கந்த சந்துன்பிட்டிய கிராமத்தில் உள்ள தனது வீட்டில் காஸ் சிலிண்டர் வெடித்தமையால் இவ்வனர்த்தம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
15 minute ago
20 minute ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
20 minute ago
3 hours ago
5 hours ago