2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

காஸ் சிலிண்டர் வெடித்ததில் 19 வயதான யுவதி மரணம்

Editorial   / 2021 நவம்பர் 26 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 காஸ் சிலிண்டர் வெடித்தமையால் திருமணமான 19 வயதான யுவதியொருவர் மரணமடைந்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த யுவதியே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.  

வெலிக்கந்த சந்துன்பிட்டிய கிராமத்தில் உள்ள தனது வீட்டில் காஸ் சிலிண்டர் வெடித்தமையால் இவ்வனர்த்தம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X