2025 மே 07, புதன்கிழமை

கொரோனா மரணங்கள் நான்கு கொழும்புக்கு வெளியே பதிவாகின

Editorial   / 2020 டிசெம்பர் 19 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மரணமடைந்​தோரின் எண்ணிக்கை நேற்றுடன் 156ஆக அதிகரித்துள்ளது.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட நேற்றைய அறிக்கையின் பிரகாரம் ஐவர் மரணமடைந்துள்ளனர்.

அவர்களில் ஒருவர் கொழும்பு-15ஐ சேர்ந்தவர், ஏனைய நால்வரும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர் என, அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X