Editorial / 2020 டிசெம்பர் 19 , மு.ப. 09:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மரணமடைந்தோரின் எண்ணிக்கை நேற்றுடன் 156ஆக அதிகரித்துள்ளது.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட நேற்றைய அறிக்கையின் பிரகாரம் ஐவர் மரணமடைந்துள்ளனர்.
அவர்களில் ஒருவர் கொழும்பு-15ஐ சேர்ந்தவர், ஏனைய நால்வரும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர் என, அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

31 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
59 minute ago