2025 நவம்பர் 03, திங்கட்கிழமை

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 18 பேர் குணமடைந்தனர்

Editorial   / 2020 செப்டெம்பர் 04 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த மேலும் 18 பேர் குணமடைந்துள்ளனர்.

இதனையடுத்து,  கொரோனா வைரஸ்  தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2907 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 192 ஆக குறைவடைந்துள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3111 ஆக காணப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X