Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2021 ஜூலை 08 , பி.ப. 06:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தற்போது பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.
பாராளுமன்றத்துக்கு செல்லும் வழியில், பொல்துவ சுற்றுவட்டத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்த போது, இன்றுக்காலை கைது செய்யப்பட்ட 33 பேரும், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அவர்களுக்கு பிணையும் வழங்கப்பட்டுள்ளது. எனினும், தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறினர் என்றக் குற்றச்சாட்டின் கீழ், அவர்களில் சிலரை, தனிமைப்படுத்த நிலையங்களுக்கு பொலிஸார் அழைத்துச் செல்வதற்கு முயன்றுள்ளனர். இதனையடுத்தே அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago