2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

துப்பாக்கிச் சூட்டில் நால்வர் பலி

Editorial   / 2018 டிசெம்பர் 25 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இனந்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட, துப்பாக்கிப் பிரயோகத்தில் நால்வர் பலியாகியுள்ளனர்.

இந்தச் சம்பவம், தங்கல்ல, கடுவெல மீன்பிடித்துறைமுகத்திலேயே இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் இன்னும் சிலர் காயமடைந்துள்ளனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .