2025 மே 14, புதன்கிழமை

'பாட்டலியின் கைது சம்பிரதாயங்களை மீறிய செயல்'

Editorial   / 2019 டிசெம்பர் 19 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவின் அதிகாரிகளால் நேற்று (18) இரவு முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கைதுசெய்யப்பட்ட விதம் இதுவரை காணப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை கைதுசெய்யும் சம்பிரதாயங்களை மீறியது தெளிவாகியுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .