2025 மே 15, வியாழக்கிழமை

விபத்தில் 6 பேர் பலி; 52 பேர் படுகாயம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 04 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

வஸ்கடுவ பகுதியில் இரண்டு பஸ்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 52 காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களே இவ்வாறு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளன.

இந்த விபத்து சம்பவத்தில் 3 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .