Niroshini / 2017 ஜனவரி 28 , மு.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல், துசா,பேரின்பராஜா சபேஷ்
கொக்கட்டிச்சோலை படுகொலையின் 30ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு, இன்று பிற்பகல் 2 மணியளவில் மகிழடித்தீவு சந்தியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள படுகொலை நினைவுத் தூபி அருகில் நடைபெற்றது.
1987ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் திகதி கொக்கட்டிச்சோலை இறால் பண்ணையில் பணியாற்றிய 100க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


7 hours ago
25 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
25 Feb 2026