2025 மே 24, சனிக்கிழமை

24 ஆவது நினைவுதினம்...

Thipaan   / 2017 மே 01 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் இரண்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி, அமரர் ரணசிங்க பிரேமதாசவின் 24 ஆவது நினைவு தின நிகழ்வு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்துக்கு அருகிலுள்ள ரணசிங்க பிரேமதாசவின்  உருவச்சிலை முன்றலில் இன்று (01) முற்பகல் நடைபெற்றது.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X