2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

தோட்ட குடியிருப்பில் தீ

Niroshini   / 2016 ஓகஸ்ட் 07 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கணேசன், காமினி பண்டார

நல்லதண்ணி பொலிஸ் பிரிவுக்குட்டபட்ட நல்லதண்ணி – லக்ஷபான தோட்ட குடியிருப்பில்  நேற்று சனிக்கிழமை இரவு 9.30 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் இரு வீடுகள் தீக்கிரையாகியுள்ளன.

இதன்போது, 02 குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் தற்காலிகமாக ஆலய மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .