2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

நேரடி அஞ்சலி...

Kogilavani   / 2016 டிசெம்பர் 07 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழக முதல்வராகவிருந்த மறைந்த ஜெயலலிதா ஜெயராமுக்கு, இலங்கைப் பிரதிநிதிகளாகச் சென்ற ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் மற்றும் மத்திய மாகாண சுகாதார அமைச்சர் ஆர்.ரமேஸ்வரன் ஆகியோர், மெரீனா கடற்கரையில் வைத்து, நேரடி அஞ்சலியைச் செலுத்தினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X