2025 மே 23, வெள்ளிக்கிழமை

30 வீடுகளில் வெடிப்பு

Kogilavani   / 2017 ஜூன் 06 , பி.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தளை, ஹெஹெலபொல பரணகம பிரதேசத்திலுள்ள 30 வீடுகளில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதால், 30 குடும்பங்களைச் சேர்ந்த 150 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். (இந்திக அருண குமார)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X