Editorial / 2022 மே 26 , பி.ப. 01:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி கனகபுரத்தில் அமைந்துள்ள றோயல் முன்பள்ளி மாணவர்களின் அங்காடி விழா, நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
கொடுக்கல்,வாங்கல் செயற்பாட்டினை மழலைகளுக்கு கற்றுக்கொடுக்கும் நோக்குடன் பொருட்களை விற்றல் , வாங்கல் நடவடிக்கைகள் இதன் போது மேற்கொள்ளப்பட்டன.
அத்தோடு முன்பள்ளி வளாகத்தினை அலகு படுத்தும் நோக்குடன் பெற்றோர்களால் ஆக்கம் செய்யப்பட்ட பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டன.
இந்நிகழ்வில்,கிளிநொச்சி தெற்கு வலயக்கல்வி பணிமனையின் முன்பள்ளி உதவிக் கல்விப்பணிப்பாளர் நா.யுவராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்தார். ( மு.தமிழ்ச்செல்வன் )




4 hours ago
22 Dec 2025
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
22 Dec 2025
22 Dec 2025