2025 மே 24, சனிக்கிழமை

அலரிமாளிகையில்....

Gavitha   / 2017 ஜனவரி 02 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தாண்டின் முதலாவது பணியை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு, அலரிமாளிகையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். (படப்பிடிப்பு பிரதீப் பத்திரண)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X