2025 ஜூலை 31, வியாழக்கிழமை

அலரிமாளிகையில் சமல்...

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 07 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

அலரிமாளிகையில், நேற்று(06) நடைபெற்ற ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் முதலீட்டு வலயம் உள்ளிட்டவை தொடர்பிலான கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான சமல் ராஜபக்ஷ பங்கேற்றிருந்தார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .