Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2017 மார்ச் 06 , மு.ப. 11:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுளை, கோட்டகொட பெருந்தோட்டத்தில், ஐந்தாவது தலைமுறையைக் கண்ட தெய்வானை என்ற பெண்ணையே படத்தில் காண்கின்றீர்கள்.
இவருக்கு தற்போது 103 வயதாகின்றது. இவர், தற்போது ஐந்தாவது பரம்பரையைக் காணும் பாக்கியத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவருக்கு 7 பிள்ளைகளும் 45 பேரப்பிள்ளைகளும், 15 பூட்டப்பிள்ளைகளும் உள்ளனர்.
தெய்வானை, 1914ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15ஆம் திகதி, இந்தியா, புதுக்கோட்டை மாவட்டத்தில், இராமசாமி தம்பதிகளுக்கு மகளாக பிறந்து, நான்கு வயதில் பெற்றோருடன், பெரிய கங்காணிமாரின் துணையுடன் பதுளைப் பகுதிக்கு வந்துள்ளார். (படம்: எம்.செல்வரஜா)
1 hours ago
2 hours ago
2 hours ago
29 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
29 Jul 2025