2025 மே 29, வியாழக்கிழமை

ஆர்ப்பாட்டம்...

Princiya Dixci   / 2016 ஜூன் 13 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் மாகாணத்தில் பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமித்தல் தொடர்பில் உரிய அதிகாரிகள் கடும்போக்காகச் செயற்பட்டமையைக் கண்டித்து, அளுத்கடை நீதிமன்ற கட்டடத்தொகுதிக்கு முன்னால் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தினால் இன்று திங்கட்கிழமை (13)  ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. (படப்பிடிப்பு: நிஷால் பதுகே)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X