2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

ஆறு அம்சங்களை கோரி ஆர்ப்பாட்டம்

Editorial   / 2023 ஒக்டோபர் 12 , பி.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல்கலைக்கழக ஊழியர்களுக்கு 40% சம்பள உயர்வு கிடைக்க வழி செய், தேசிய பல்கலைக்கழக அமைப்பை பாதுகாக்கவும் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை முன்​வைத்து அனைத்து பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக்களினால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்  வியாழக்கிழமை  (12) முன்னெடுக்கப்பட்டது.

இதற்கு ஆதரவாக வவுனியா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் கல்விசாரா  ஊழியர்கள் இணைந்துகொண்டு, வவுனியா பல்கலைக்கழகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

க. அகரன் 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X