2025 மே 16, வெள்ளிக்கிழமை

ஆலோசனைக் கூட்டம்...

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 01 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், யாழ். தந்தை செல்வா கலையரங்கில் இன்று (01) நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண சிவில் சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். (படங்கள் - என்.ராஜ்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .