Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 24, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2017 ஏப்ரல் 18 , மு.ப. 09:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
மீதொட்டமுல்ல பகுதியில் ஏற்பட்ட அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் நேற்று (18) அஞ்சலி செலுத்தினர்.
காந்தி பூங்காவுக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட நிகழ்வில் உயிரிழந்தவர்களுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு, சுடர் ஏற்பட்டு இரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. (படப்பிடிப்பு: வா.கிருஸ்ணா, எஸ். பாக்கியநாதன், வ.துசாந்தன்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
6 hours ago
7 hours ago
9 hours ago