2025 மே 24, சனிக்கிழமை

ஆழ்ந்த அனுதாபம்

Suganthini Ratnam   / 2017 ஏப்ரல் 18 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

மீதொட்டமுல்ல பகுதியில் ஏற்பட்ட அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் நேற்று (18) அஞ்சலி செலுத்தினர்.

காந்தி பூங்காவுக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட நிகழ்வில் உயிரிழந்தவர்களுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு, சுடர் ஏற்பட்டு இரு நிமிட  மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. (படப்பிடிப்பு: வா.கிருஸ்ணா, எஸ். பாக்கியநாதன், வ.துசாந்தன்)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X