2025 மே 29, வியாழக்கிழமை

இந்தியப்பிரதமர் திறந்து வைத்தார்...

Kanagaraj   / 2016 ஜூன் 18 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்ட யாழ்.துரையப்பா விளையாட்டரங்கம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரினால் இன்று சனிக்கிழமை திறந்துவைக்கப்பட்டது. இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி, வீடியோ கான்பிரஸ் மூலம் இணைந்து கொண்டு விளையாட்டரங்கத்தை திறந்துவைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X