Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Niroshini / 2016 செப்டெம்பர் 19 , பி.ப. 12:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பா.திருஞானம், எஸ்.கணேசன்
புஸ்ஸல்லாவ பொலிஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு, தற்கொலை செய்து கொண்ட புஸ்ஸல்லாவ - ரொத்சைல்ட் தோட்டத்தைச் சேர்ந்த நடராஜா ரவிசந்திரன் (வயது 28) என்ற இளைஞனின் இறுதிச் சடங்கு, இன்றுத் திங்கட்கிழமை மாலை புஸ்ஸல்லாவ - ரொத்சைல்ட் தோட்ட பொது மயானத்தில் இடம்பெற்றது.
இந்த நிலையில், பிரேதம் நல்லடக்கம் செய்யும் முன்னரோ அதற்கு பின்னரோ போராட்டங்கள் நடாத்த முடியாது என தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
1 hours ago
4 hours ago
4 hours ago