2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

இலங்கையில் கால் பதித்த முதல் குழு

R.Maheshwary   / 2020 டிசெம்பர் 28 , பி.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் பரவலையடுத்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று(28) முதல் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகைதர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, உக்ரைனில் இருந்து முதல் சுற்றுலா குழு மத்தல விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X