2025 மே 15, வியாழக்கிழமை

உங்களுக்குத் தெரியுமா?

Editorial   / 2021 செப்டெம்பர் 03 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தாலும் வாகனங்களின் நடமாட்டம் அதிகரித்தே காணப்படுகின்றது. இன்னும் சில இடங்களில் மக்களும் பெரும் எண்ணிக்கையில் பொதுவெளியில் நடமாடுகின்றனர்.

இந்நிலையில், கொழும்பில், மருதானை மற்றும் பொரளை ஆகிய பிரதேசங்களிலுள்ள ​சதொச விற்ப​னை நிலையங்களில் மக்கள் வரிசையாக நின்றுக்கொண்டிருந்தனர்.

அவ்வாறு விற்பனை நிலையங்களுக்குச் சென்றவர்களும் ஒரேயொரு கிலோகிராம் பொருளை மட்டுமே வாங்கிவந்தனர். அது வேறொன்றும் இல்லை. சீனிதான்.

( படங்கள்: பிரதீப் தில்ருக்ஷண)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .