2025 மே 16, வெள்ளிக்கிழமை

உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து ....

Editorial   / 2021 ஏப்ரல் 21 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து அலரி மாளிகையில், மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அவரது பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ, அமைச்சர் ​ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ உள்ளிட்​டோர் மௌன அஞ்சலி  செலுத்தினர். (பட உதவி: பிரதமர் ஊடகப் பிரிவு)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .