2025 மே 15, வியாழக்கிழமை

உலருணவு நிவாரணம்...

Freelancer   / 2021 ஜூன் 22 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீட்

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான கபில நுவான் அத்துக்கோரளவின் ஏற்பாட்டில், கொவிட் - 19 தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, திருகோணமலை மாவட்டத்தில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் மற்றும் ஏழைக் குடும்பங்களுக்கும் உலருணவு பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (21)  நடைபெற்றது.

M


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .