2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஊடகவியலாளர் செயற்றிட்டம் தொடர்பான கலந்துரையாடல்

Freelancer   / 2023 மே 21 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை எழுத்தாணி அமைப்பினால் ஊடகவியலாளர்களுக்கும் சமூக மட்ட அமைப்பின் பிரதிநிதிகளுக்கான சிறந்த தொடர்பாடலை ஏற்படுத்தும் செயற்றிட்டத்தில் தம்பலகாமம்  பிரதேச செயலகப் பிரிவில் இயங்கிவரும் சமூக மட்ட அமைப்பின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் வௌ்ளிக்கிழமை (  19) திகதி இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலில் விவசாய சங்கப் பிரதிநிதிகள் மாற்றுத் திறனாளிகள் சங்க பிரதிநிதிகள் மற்றும் மாதர் சங்கங்கள், கிராம அபிவிருத்திச் சங்கங்களின், சனசமூக நிலைய பிரதிநிதிகள் ,  ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஹஸ்பர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .