2025 மே 23, வெள்ளிக்கிழமை

எப்போது தீர்வு கிட்டும்?

Princiya Dixci   / 2017 மே 11 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  கவனயீர்ப்புப் போராட்டம், கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில், 81ஆவது நாளாக இன்றும் தீர்வின்றி இரவு - பகலாகத்  தொடர்கிறது.

கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி, அவர்களது உறவினர்களால் கடந்த  மார்ச் மாதம் 20ஆம் திகதி, இப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

(படப்பிடிப்பு: எஸ்.என்.நிபோஜன்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X