2025 ஜூலை 31, வியாழக்கிழமை

ஐந்தாவது நாளாகவும்…

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 04 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு, கேப்பாப்புலவு - பிலக்குடியிருப்பு மக்கள், தமது சொந்த நிலத்தை கையகப்படுத்தியுள்ள  விமானப்படையினர் அதனை விடுவிக்கவேண்டுமென, விமானப்படை முகாமின் முன்பாக கொட்டும் பனியிரவையும் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது, கடந்த 31.01.2017 தொடக்கம் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம், ஐந்தாவது நாளாக இன்றும் (04) தொடர்கின்றது. (படப்பிடிப்பு: சண்முகம் தவசீலன்​)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .