வசந்த சந்திரபால / 2017 ஒக்டோபர் 09 , பி.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
அனர்த்தத்தின்போதான அவசர ஏற்பாடுகள் மற்றும் முதலுதவிகள் குறித்த ஒத்திகையொன்று, அம்பாறை நகரில் இன்று (09) இடம்பெற்றது.
அம்பாறை பொது வைத்தியசாலை, அனர்த்த முகாமைத்துவ நிலையம், அம்பாறை நகர சபை, பொலிஸார், இராணுவத்தினர், சிவில் பாதுகாப்பு அமைப்பினர் இணைந்து இந்த ஒத்திகையை முன்னெடுத்திருந்தனர்.








1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago