Editorial / 2021 ஏப்ரல் 24 , பி.ப. 02:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா
சிரேஷ்ட ஊடகவியலாளர், நல்லத்தம்பி நெடுஞ்செழியன் மறைந்து ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு ஓராண்டு நினைவஞ்சலி ஹட்டன் CWF மண்டபத்தில், இன்று (24) நடைபெற்றது.
இதன்போது அவருக்கான நினைவுமலர் ஒன்றும் வெளிட்டு, வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், திருமதி நெடுஞ்செழியன், மறைந்த இளஞ்செழியனின் புகைப்படத்துக்கு மலர் மாலை அணிவித்து, விளக்கேற்றினார்.




46 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026