2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

கிளிநொச்சி விபத்து...

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 10 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பரந்தனில் இருந்து புளியம்பொக்கணை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளும் புளியம்பொக்கணையிலிருந்து பரந்தன் நோக்கிச் சென்ற காரும், கிளிநொச்சி, முரசுமோட்டை வீதியில் இன்று சனிக்கிழமை (10) மாலை 4 மணியளவில் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற இரு பெண்கள் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சிப் பொலிஸார் தெரிவித்தனர்.

(படப்பிடிப்பு: எஸ்.என். நிபோஜன்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X