Freelancer / 2023 மே 24 , பி.ப. 03:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாணத்தின் உல்லாசப் பயணிகளின் கேந்திர நிலையமாக உள்ள பொத்துவில் அறுகம்பே பிரதேசத்திற்கு பெருந் தொகையான உல்லாசப் பயணிகள் தற்போது வருகை தர ஆரம்பித்துள்ளனர். இவ்வாறு வருகை தரும் உல்லாசப் பயணிகளின் நன்மை கருதியும் கடற்கரைச் சூழலினை அழகு படுத்தும் நோக்கிலும் அறுகம்பே கடற்கரைப் பிரதேசத்தில் சுத்தப்படுத்தும் வேலைத் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எம்.ஏ.றமீஸ்







13 minute ago
31 minute ago
49 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
31 minute ago
49 minute ago
2 hours ago