2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

கடற்கரை சுத்திகரிப்பு வேலைத் திட்டம்

Freelancer   / 2023 மே 28 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாணத்திலுள்ள கடற்கரை பிரதேசங்களை தூய்மைப்படுத்தி, அழகுபடுத்தும் பொருட்டு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் விஷேட கருத் திட்டத்திற்கமைவாக கல்முனை மாநகர சபை ஒழுங்கு செய்திருந்த கடற்கரை சுத்திகரிப்பு வேலைத் திட்டம் சனிக்கிழமை  மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஏயெஸ் மெளலானா


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X