2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

கடலில் தத்தளித்த 5 மீனவர்கள் மீட்பு...

George   / 2016 ஓகஸ்ட் 20 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடலில் படகொன்றில் தத்தளித்த இலங்கை மீனவர்கள் 5 பேர் கடற்படையினரால் காப்பற்றப்பட்டுள்ளனர். 168 கடல்மைல் தொலைவில் இருந்த இவர்கள் காப்பற்றப்பட்டுள்ளனர்.

கடற்படை மீட்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த மீனவர்களை காப்பாற்றியதாக கடற்படை தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .