2025 மே 24, சனிக்கிழமை

கடலில் மூழ்கிய சிறுவர்கள் மீட்பு

Princiya Dixci   / 2017 மார்ச் 01 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெந்தோட்டைக் கடலில் குளிக்கச் சென்றபோது, கடலில் மூழ்கிய மூன்று சிறுவர்களில் இருவரை, பிரதேசவாசிகள் மீட்டுள்ளதுடன், ஒருவரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தர்கா நகரைச் சேர்ந்த 13 - 15 வயதுக்கு இடைப்பட்ட மூன்று சிறுவர்களே,  இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளனர்.

மீட்கப்பட்ட இருவரும் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

(படப்பிடிப்பு: துசித டி சில்வா)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X