2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

கறுப்பு ஆடையுடன் ஆர்ப்பாட்டம்

Niroshini   / 2017 ஏப்ரல் 15 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன் 

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்டு நேற்று வெள்ளிக்கிழமை 54ஆவது நாளாக  கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், நேற்று சித்திரை புதுவருடத்தில் கறுப்பு ஆடை அணிந்தும்  கறுப்பு கொடிகளை ஏந்தியவாறு தங்களது கவனயீர்ப்பு  போராட்டத்தை மேற்கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .