Editorial / 2021 ஓகஸ்ட் 27 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

மன்னார் இருக்குலம்பிட்டிய ஓகஸ்ட் 25ஆம் திகதியன்று மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது 9,170 கிலோகிராம் காய்ந்த கடலட்டை கைப்பற்றப்பட்டுள்ளது. அனுமதியட்டையில் வழங்கப்பட்டிருக்கும் நிபந்தனைகளை மீறி, சட்டவிரோதமான முறையில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த காய்ந்த கடலட்டைகளே கைப்பற்றப்பட்டுள்ளன எனத் தெரிவித்த கடற்படை, சந்தேகத்தின் பேரில், ஒருவரை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
(படங்களும் தகவலும்: இலங்கை கடற்படை ஊடகப்பிரிவு)


26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026