2025 மே 24, சனிக்கிழமை

சுத்திகரிப்பு

Niroshini   / 2017 மே 02 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

கண்டி நகரை  மையமாகக் கொண்டு இம்முறை நடைபெறவுள்ள சர்வதேச வெசாக் நிகழ்வுகளை முன்னிட்டு,  கண்டி நகரின் சுற்றாடலை  சுத்தம் செய்யும் திட்டத்தை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை ஆரம்பித்து வைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X