2025 மே 24, சனிக்கிழமை

சுத்தமான குடிநீருக்காக…

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 30 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடற்படைத் தளபதி வைஸ் அடமிரல் ரவிந்திர விஜேகுணரத்னவின் பணிப்புரைக்கு அமைய, பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், 5 நீர்ச்சுத்திகரிப்பு இயந்திரங்கள், வௌ்ளிக்கிழமை, கையளிக்கப்பட்டுள்ளன.

அநுராதபுரம் மஹபுலங்குளம் மகா வித்தியாலயம், பதவிய ஸ்ரீ ஜயந்திபுர வித்தியாலயம், ஹேரவபொத்தனை ரஷ்னக்கவெவ, வவுனியா மாமடுவ, வெலிஓயா பிரதேச செயலாளர் அலுவலகம் என்பவற்றில் இந்த இயந்திரங்கள், பொதுமக்கள் பாவனைக்குக் கையளிக்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X