2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

சிறப்பு நிகழ்வுகள்...

Yuganthini   / 2017 மே 14 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச வெசாக் தின நிகழ்வுகள் நேற்று கொழும்பு நெலும் பொக்குனவில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் நேபாள நாட்டின் ஜனாதிபதி தேவி பித்யா பண்டாரி கலந்துக்கொண்டனர்

இதன்போது வெசாக்தின சிறப்பு நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X