2025 மே 23, வெள்ளிக்கிழமை

சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம்

Kogilavani   / 2017 ஜூன் 28 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையால், போதைப் பொருள் பாவனை மற்றும் சட்டவிரோதக் கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தையொட்டி, விசேட நிகழ்வு, கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். (படப்பிடிப்பு பிரதீப் பத்திரண)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X