2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

சமுர்த்தி அபிமானி -2017

Niroshini   / 2017 ஏப்ரல் 08 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன் 

தமிழ் சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு, 'சமுர்த்தி அபிமானி -2017' எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமிருந்து சமுர்த்தி பயனாளிகளின் கைப்வினைப்பொருட்களின் கண்காட்சி, இன்று சனிக்கிழமை (08) நாவற்குடா விவேகானந்தா விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .